432
திருச்செந்தூர் கடற்கரையில் ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதால் கடலில் குளித்த ஒரு சிலருக்கு உடலில் அரிப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முதலுதவி மையத்தில் சிகிச்சை அளிக்...

1793
திருப்பத்தூர் மாவட்டம் ஆத்தூர் அருகே ஜோடியாக சுற்றி திரியும் காட்டு யானைகளை விரட்டும் பணியில் 50க்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஆந்திர எல்லையில் இருந்து வழி மாறி வந்த  2 யானைகள்...

1810
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் இருந்து இரைதேடி வெளியேறும் முதலைகளால், அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அச்சமடைந்துள்ளனர். கொள்ளிடம், வடவாறு ஆகியவற்றில் நீர்வரத்து இருந்தத...

13131
ஆப்கானிஸ்தானில் சிறுபான்மையாக உள்ள ஷியா பிரிவு இஸ்லாமியர்களை குறி வைத்து நிகழ்த்தப்படும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கோரிக்கை எழுந்துள்ளது. ஷியா பிரிவினருக்குச் சொந்த...

3755
கொடைக்கானல் மலைக்கிராம பகுதிகளில் மர்ம காய்ச்சல் பரவுவதாக தகவல் வெளியாகி உள்ளது. கூக்கால், போளூர், கிளாவரை, உள்ளிட்ட மலை கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் கை, கால்கள் வலி மற்றும் காய்ச்...

2708
பிலிப்பைன்ஸ் அருகே கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் Gigmoto நகர கடற்கரையை ராட்சத அலைகள் தாக்கின. கிழக்கு பிலிப்பைன்ஸ் கடற்கரை அருகே கடந்து செல்ல உள்ள சரிகே (Surigae) சூறாவளியால் ம...



BIG STORY